Browsing: featured

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டம் இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து…

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில இளைஞர் விருது சமூக முன்னேற்றத்திற்க்காக சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும்…

சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர…

சைதாப்பேட்டையில் உள்ள நடைபாதை வியாபாரிகள் 700 பேருக்கு மெகா குடையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை, சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில்…

சென்னை தீவுத் திடலில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவில் புதிதாக பீப் பிரியாணிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பீப் பிரியாணி தமிழக உணவு பாதுகாப்பு துறை சார்பில், உணவு…

பட்டியலினத்தை சேர்ந்த 20 ஊராட்சி தலைவர்களுக்கு தேசிய கொடியேற்ற அனுமதி மறுப்பு குறித்து அறிக்கை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அனுமதி மறுப்பு சின்னசேலம்,…

அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று மாலை பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. பொதுக்கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கட்சி…

இலங்கை திருகோணமலை பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 அகதிகள் பிளாஸ்டிக் படகு மூலம் இன்று தனுஷ்கோடி கடற்கரையில் வந்துள்ளார். ராமேஸ்வரம் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும்…

குன்றத்தூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கடப்பாரையால் அடித்து கொன்ற கணவர். மனைவி மீது சந்தேகம் சென்னை குன்றத்தூர் அடுத்த காலடிபேட்டையைச் சேர்ந்த ரமேஷ். இவர்…

தந்தையின் சொத்தில் தங்களுக்கு உரிய பங்கைத் தராமல் ஏமாற்றிவிட்டதாக சிவாஜியின் மகள்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற வழக்கு மறைந்த பிரபல நடிகர் சிவாஜி…