Browsing: Edappadi Palanisami

உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தலின் விண்ணப்பங்களில் அதிமுக கட்சித் தலைவர்கள் கையெழுத்திடாமல் இருப்பதால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தமிழகத்தில் காலியாக உள்ள…

கடந்த தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியதற்கு காரணமே இரட்டை தலைமைதான் என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தற்போது…

ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் அடையாளம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். கழக நிர்வாகிகள் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரது பெயர்கள் இல்லாமல், தலைமை நிலைய…

அதிமுகவில் யார் தலைவராக வந்தாலும் டெல்லியில் அடமானம் வைக்கப்பட்ட கட்சியை மீட்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். திராவிடர் கழகம் மதுரை தெப்பக்குளத்தில்…

நேற்றுடன் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அதிமுகவின் விதிப்படி காலாவதியாகிவிட்டது என்று சி.வி.சண்முகம் கூறியுள்ளார். ஓபிஎஸ், இபிஎஸ் மோதல் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்…

தமிழகத்தின் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். இல்லத் திருமண விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதிமுக விவகாரம் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்…

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரட்டை தலைமை ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓபிஎஸ், இபிஎஸ்…

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது கடைக்கோடி தொண்டனின் விருப்பம். இந்த விவகாரத்தில் நான் கூறியது சிதம்பர ரகசியம் அல்ல என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.…

ஒற்றைத் தலைமை குறித்து செய்தியாளர்களிடம் பேசியதற்காக ஜெயக்குமார் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா ? என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் பொன்னையன் பதிலளித்துள்ளார். உறுப்பினர்களுக்கு அழைப்பு…

துணை முதலமைச்சர் பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிந்தும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதால் அதை ஏற்றுக் கொண்டேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுகவின் நிலை…