Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம் – ஜெயக்குமார் விமர்சனம் !

அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம் – ஜெயக்குமார் விமர்சனம் !

June 27, 20221 Min Read27 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் அடையாளம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

கழக நிர்வாகிகள் கூட்டம்

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரது பெயர்கள் இல்லாமல், தலைமை நிலைய செயலாளர் பெயரில் நேற்று கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ‘அதிமுக சட்ட திட்ட விதிகளின் வின்படி ஒட்டுமொத்த நிர்வாக பொறுப்புகள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்

ஓபிஎஸ் அறிக்கை

அதன்படி இருவரின் ஒப்புதலை பெற்றுத்தான் கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் கூட்டத்துக்கு எந்தவித ஒப்புதலையும் அளிக்கவில்லை. அதனால் இக்கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால், அது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நிர்வாகத்தில் இருக்கும் கழகத்தையும், தொண்டர்களையும் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது’ என்று ஓ.பன்னீர்செல்வம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க :  பிரபல இயக்குனருடன் இணையும் பி.சி.ஸ்ரீராம்!
செய்தியாளர்கள் சந்திப்பு

இந்நிலையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்,`ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது. அதனால் அவைத் தலைவர் தலைமையில் இன்றைய கூட்டம் நடைபெற்றது. 74 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டனர். உடல்நலக்குறைவால் சிலர் முன்அறிவிப்பின் பெயரில் கலந்துகொள்ளவில்லை.

இதையும் படிக்க :  ராஜராஜ சோழன் வரலாற்றை வெற்றிமாறன் இயக்குவார் - சீமான்!

செய்தியாளர்கள் சந்திப்பு

ஓ.பன்னீர்செல்வம் துரோகி

11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு அழைப்பிதழ் அனுப்புவது உள்பட பல முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது’ மேலும், ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், ‘கூட்டத்தை நடத்த தலைமை நிலையச் செயலாளருக்கு அதிகாரமுண்டு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு அடிப்படையே தெரியவில்லை. அதிமுகவுக்கு பல துரோகம் செய்தவர் ஓபிஎஸ். ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் அடையாளம்’ என்று கூறினார்.

admk admk Club Executive Meeting admk former minister admk head office admk members admk party meet Edappadi Palanisami featured o.panneerselvam ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ் அறிக்கை கழக நிர்வாகிகள் கூட்டம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஉடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றவும் நீரின் அளவை தக்கவைத்துக்கொள்ளவும் சில மருத்துவ குறிப்புகள் இதோ!
Next Article இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்; முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை !

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.