Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: crime news
தான் சொன்ன வேலையை செய்யாததால் ஆத்திரத்தில் 6 வயது பிஞ்சி குழந்தையை கரும்பால் அடித்தே கொன்ற தாய். கருத்துவேறுபாடு திருவண்ணாமலை மாவட்டம் அரடாப்பட்டு கிராமம் மாரியம்மன் கோயில்…
நள்ளிரவில் இளம்பெண்ணை கடத்தி காரிலேயே தாலி கட்டிய இளைஞர். இரவோடு இரவாக அந்த இளைஞரை கைது செய்தனர் போலீசார். இளைஞர் தஞ்சாவூர் அடுத்த ஆடுதுறை கிராமத்தை சேர்ந்தவர்…
திமிரி அருகே ஏரியில் மீன் பிடித்த வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கு ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த ராமபாளையம் ஊரைச்…
வேலைக்கு சேர்ந்த இரண்டு வாரங்களில் கடையில் பணம், வெள்ளி நகைகளை கடை ஊழியர் திருடிச் சென்றுள்ளார். வெள்ளி கடை சென்னை சவுகார்பேட்டை பத்ரி வீராசாமி தெருவைச் சேர்ந்தவர்…
பூந்தமல்லி அருகே நேற்று காலை ரவுடியை ஆறு பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். பட்டப்பகலில் பயங்கரம் பூந்தமல்லி அருகே புளியம்பேடு பகுதியில் நேற்று காலை…
சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மூன்று வேளை உணவு கொடுத்தால் சிறைக்கு செல்ல தயார் என்று…
தன்னை திருமணம் செய்துகொள்ள சொன்ன இளம்பெண்ணை கொலை செய்த காதலனுக்கு பழங்குடியின சிறப்பு நீதிமன்றம் ஆயுள் விதித்து உத்தரவிட்டுள்ளது. இளம்பெண் ஏமாற்றம் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி,…
கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனை குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கண்ணகி முருகேசன் கடந்த 2003-ம் ஆண்டு…
வீட்டில் தனியாக இருந்த பெண்களை வீடு புகுந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவ கிராமம் நாகர்கோயில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் என்கின்ற…
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் ஜம்மு காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரை சேர்ந்தவர் சைஃபுல்லா காத்ரி. 45…