Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

எம்.என்.ராஜம், எஸ்.பி முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது

February 7, 2026

நாதக வேட்பாளர்களுடன் சீமான் இன்று ஆலோசனை

February 7, 2026

பிப்ரவரி 17-ல் இடைக்கால பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

February 7, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, February 7
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»காஷ்மீரில் மீண்டும் தலைதூக்கும் பயங்கரவாதம்; காவலர் ஒருவர் சுட்டுக் கொலை!

காஷ்மீரில் மீண்டும் தலைதூக்கும் பயங்கரவாதம்; காவலர் ஒருவர் சுட்டுக் கொலை!

May 25, 20221 Min Read19 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Caption: Tablighi Jamaat shares links with terror outfits (IANS Exclusive)
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரை சேர்ந்தவர் சைஃபுல்லா காத்ரி. 45 வயதான இவர் ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியான சவுரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று வழக்கம் போல் தனது இரவுப் பணியை முடித்துவிட்டு காலை வீடு திருப்பியிருக்கிறார். பின்னர் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மதியம் 3 மணிக்கு தனது 9 வயது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சைஃபுல்லா வெளியே சென்றார்.

Initial hospital costs for gunshot wounds just 'tip of the iceberg' | News Center | Stanford Medicine

துப்பாக்கிச் சூடு

அவர் தன் வீட்டை கடந்து சென்ற சிறிது தூரத்தில் அங்கு இருந்த ஒரு காரில் மறைந்திருந்த தீவிரவாதிகள் அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத்தொடங்கி விட்டனர். இதில் அவரது தலை, கழுத்து போன்ற உடலில் பல்வேறு பகுதிகளில் குண்டு பாய்ந்தது. சுயநினைவை இழந்த சைஃபுல்லா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

இதையும் படிக்க :  துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு!
மருத்துவமனையில் அனுமதி

தீவிரவாதிகள் சுட்டதில் அருகில் இருந்த அவரது மகளின் கையில் ஒரு குண்டுபட்டது. அதனால் அந்த குழந்தையும் சம்பவ இடத்திலேயே மயங்கியது. பின்னர், அந்த தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனிடையே அங்கிருந்த பொதுமக்கள் சைஃபுல்லாவையும், அவரது மகளையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

Five terror incidents in Kashmir Valley on second anniversary of Article 370 abrogation- The New Indian Express

உயிரிழப்பு

மருத்துவமனையில் இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சைஃபுல்லா காத்ரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், அவரது மகளின் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க :  மனைவியை தோளில் சுமந்து திருப்பதி மலை ஏறிய கணவர்!
கண்டனம்

காஷ்மீரில் தொடர்ந்து காவல்துறையினரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த இந்த ஆண்டில் மட்டும் 7 போலீசார் உயிரிழந்துள்ளனர். அதுவும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் காவலரை சுட்டு கொன்ற இந்த சம்பவத்தை பற்றி காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

crime news featured india jammu and kashmir policedeath terrorism
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபிழைப்புக்கு சென்ற மீனவ பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற வடமாநில கும்பல்!
Next Article குருவாயூரப்பா! திருவருள் தருவாய் நீயப்பா!! – குருவாயூர் கிருஷ்ணர் கோவில் தல வரலாறு

Related Posts

இந்தியா

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத் துறை சம்மன்

February 7, 2026
இந்தியா

“ஏஐ தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துங்கள்” – மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

February 7, 2026
இந்தியா

10 ஆண்டுகளில் விசாரணை நீதிமன்றங்களில் 1,310 பேருக்கு மரண தண்டனை

February 7, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,260 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,923 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,920 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,260 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,923 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,920 Views
Our Picks

எம்.என்.ராஜம், எஸ்.பி முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது

February 7, 2026

நாதக வேட்பாளர்களுடன் சீமான் இன்று ஆலோசனை

February 7, 2026

பிப்ரவரி 17-ல் இடைக்கால பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

February 7, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.