Browsing: விசாரணை

சென்னையில் திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன் மது பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவி விபரீத முடிவு. சென்னை தாம்பரம்  தாம்பரம் அடுத்த…

கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மூச்சுக் குழாயில் பூஞ்சை தொற்று இருப்பதாக கங்கா ராம் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்ற கடந்த…

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி. கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவி துணிகர செயல். சேலம் மாவட்டம் சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த காரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர்…

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் ரூ. 50,000-க்கும் அதிக மதிப்பிலான பொருட்கள் கொண்டு வந்தால் கட்டாயமாக சுங்க வரி கட்ட வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆன்மிக…

மதுரையில் குடும்ப பெண்களிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக ஒரு பெண் உள்பட மூவரை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. கந்துவட்டி கொடுமை மதுரை காமராஜபுரத்தை சேர்ந்த கீதா…

மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு பாஜக துணை நிற்கும் என்று அந்த கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை செய்தியாளர் சந்திப்பு கோவை…

கும்பகோணத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு ஊருக்கு வந்த புதுமண தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மூன்று வேளை உணவு கொடுத்தால் சிறைக்கு செல்ல தயார் என்று…

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய மனைவியே உடந்தையாக இருந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பேரூரணி…

மதுபோதையில் தண்டவாளத்தில் உறங்கிய 2 வாலிபர்கள் ரயில் மோதி உயிரிழப்பு. ஒருவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மூன்றாவது பசும்பொன் நகரை சேர்ந்தவர்…