Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

தமிழகத்திற்கு கிடைக்க இருந்த 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்பு நழுவிவிட்டது – அண்ணாமலை

November 15, 2025

வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது – எடப்பாடி பழனிசாமி

November 15, 2025

திமுகவின் பாசிச வெறித் தாக்குதலுக்குப் பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்! – நயினார் நாகேந்திரன்

November 15, 2025
Facebook X (Twitter) Instagram
Monday, November 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»சோனியா காந்திக்கு பூஞ்சை தொற்று; அமலாக்கத் துறைக்கு ராகுல் காந்தி கடிதம்!

சோனியா காந்திக்கு பூஞ்சை தொற்று; அமலாக்கத் துறைக்கு ராகுல் காந்தி கடிதம்!

June 18, 20221 Min Read25 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மூச்சுக் குழாயில் பூஞ்சை தொற்று இருப்பதாக கங்கா ராம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்ற

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்பெயரில் தற்போது இந்தியாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தனது அறிக்கையில் கூறியிருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 2ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. அதனால் அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

கங்கா ராம் மருத்துவமனை

ரத்த கசிவு

சிகிச்சை பெற்று வந்த சோனியா காந்திக்கு திடீரென மூக்கில் இருந்து ரத்த கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதனால் 12ம் தேதி டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சோனியா காந்தி உடல் நிலை குறித்து காங்கிரஸ் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இதையும் படிக்க :  6,115 ரயில் நிலையங்களில் மத்திய அரசு இலவச வை-ஃபை சேவை
பூஞ்சை தொற்று

அதில், ‘கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்திக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சோனியா காந்தியின் சுவாச பாதையில் பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகளுக்கான சிகிச்சையுடன் சேர்த்து பூஞ்சை பாதிப்புக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ராகுல்காந்தி, சோனியா காந்தி

மருத்துவமனை அறிவிப்பு

இதனையடுத்து மருத்துவமனை தரப்பில், சோனியா காந்திக்கு ஏற்பட்ட பூஞ்சை பாதிப்பில் இருந்து அவர் மீண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தியின் மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரை கவனித்து வருகின்றனர். இதனால் நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராக அவகாசம் வழங்கக் கோரி அமலாக்கத் துறைக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தியிடம் 3 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#covid_fourth_wave congress congressparty covid 19 featured rhagul gandhi sonia gandhi அறிக்கை கங்கா ராம் மருத்துவமனை கொரோனா தொற்ற பிரியங்கா காந்தி பூஞ்சை தொற்று மருத்துவமனை ரத்த கசிவு ராகுல்காந்தி விசாரணை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசென்னையில் 300 நெருங்கியது கொரோனா பாதிப்பு – மக்களே உஷார் !
Next Article ‘ஓ2’ படம் நயன்தாராவின் பலமா ? பாரமா ? – O2 Movie Review!

Related Posts

2026 தேர்தல்

அண்ணா பல்கலை சார்-ஐ விட இது பயங்கரமானது SIR இல்லை – நயினார் நாகேந்திரன்

November 15, 2025
Editor's Picks

மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது

November 15, 2025
Editor's Picks

கடந்த 2 நாட்களில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு ரூ.2800 குறைந்துள்ளது

November 15, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,017 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,864 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,778 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,017 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,864 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,778 Views
Our Picks

தமிழகத்திற்கு கிடைக்க இருந்த 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்பு நழுவிவிட்டது – அண்ணாமலை

November 15, 2025

வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது – எடப்பாடி பழனிசாமி

November 15, 2025

திமுகவின் பாசிச வெறித் தாக்குதலுக்குப் பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்! – நயினார் நாகேந்திரன்

November 15, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.