Browsing: செய்தியாளர்

ஒரு தாய் மக்களாக அனைவரும் ஓன்று சேரவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.தினகரன் கூறியுள்ளார். அமமுக டி.டி.தினகரன் மன்னார்குடியில் நேற்று தனியார் திருமண மணடபத்தில் நடந்த விழா…

அனைத்து பல்கலைக் கழகங்களிலும் ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். அமைச்சர் பொன்முடி இது குறித்து உயர்கல்வித்துறை…

விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது என்றும், யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பிரேமலதா விஜயகாந்த் இன்று தேமுதிக அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த்…

நலத்திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என கனிமொழி எம்.பி அண்ணாமலைக்கு பதில் தெரிவித்துள்ளார். கனிமொழி எம்.பி கடந்த வாரத்தில் திமுக அறிவித்த…

அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் நடந்த கொள்ளையில் திருடப்பட்ட நகைகள் அனைத்து மீட்கப்பட்டது என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் மீட்பு சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள பெடரல்…

முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியர் உத்தரவு திருவள்ளூர், ஆவடி வீராப்புரம் ஸ்ரீவாரி பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் மனைவி…

இலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆரால் நிரூபிக்க முடியுமா ? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சீமான் கேள்வி திருச்சியில் இன்று நாம்…

எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் பாரபட்சம் இல்லாமல் முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு கூறினார். சபாநாயகர் அப்பாவு சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி விவகாரத்தில் ஓ.…

ராகுல்காந்தி எங்களுக்கு ஜனநாயகம் பற்றி போதிக்க வேண்டாம் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார். ரவிசங்கர் பிரசாத் பதிலடி டெல்லியில்…

தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை பாதிப்பு இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.…