Browsing: அறிக்கை

படகு கவிழ்ந்த விபத்தில் தொலைந்து போன திருச்செந்தூரைச் சேர்ந்த 2 மீனவர்களைத் தேடும்பணியை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். சீமான் அறிக்கை…

அமமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். கூட்டம் அறிவிப்பு இது குறித்து அம்மா…

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் இந்தியாவிலேயே படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். விஜயகாந்த் இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்…

தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இது குறித்து இந்திய வானிலை ஆய்வு…

ஒரு பால் பாக்கெட்டில் மட்டுமே எடை குறைவாக இருந்ததாக ஆவின் நிர்வாகம் பதிலளித்துள்ளது. குற்றச்சாட்டு 520 கிராம் வரை எடை இருக்க வேண்டிய பால் பாக்கெடின் எடை…

தமிழகத்தில் தொடர் மழையால் பொதுமக்களுக்கு அதிமுகவினர் உதவ வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். பழனிசாமி வேண்டுகோள் இது தொடர்பாக எடப்பாடி…

புதுக்கோட்டையில் தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக அரசு 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர் விபத்து…

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருகின்றது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டது.…

ஜம்மு – காஷ்மீர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக ராஜேஷ் செக்ரியை நியமிப்பதற்கான உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டார். திரவுபதி முர்மு இந்திய நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு…

கபடி போட்டியில் விளையாடிக் கொண்டியிருக்கும் போதே உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். உயிரிழந்த வீரர் கடலூர் மாவட்டம்…