Browsing: சமூகம்

சித்த மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சித்த மருத்துவர் சென்னை தி.நகரில் உள்ள ராகவைய்யா…

கும்பகோணத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு ஊருக்கு வந்த புதுமண தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்ற ஐந்து பக்தர்கள் தீவிர வெயிலின் காரணமாக உயிரிழந்துள்ளனர். 500 ஆண்டு பாரம்பரிய கோயில் மேற்கு வங்காளத்தில் நார்த்…

திருவண்ணாமலையில் ஸ்பீக்கர் பாக்ஸ் தவறி விழுந்ததில் 3 மாதக் குழந்தை உயிரிழந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய் குடும்பத்தினர் திருவண்ணாமலை அடுத்த பிச்சனந்தல் என்ற குக்கிராமத்தை…

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களோடு மாணவராக அமர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பள்ளிகள் திறப்பு தமிழ்நாடு முழுவதும்…

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் திருவள்ளூர் மாவட்டம் அமலாதியை சேர்ந்த ராஜசேகர்(30).…

தமிழகத்தில் இந்துக்களின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என தமிழக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் தமிழகத்தில் இந்துக்களில் அனைத்து…

தமிழகம் முழுவதும் முக்கிய பொறுப்பில் இருந்த 50 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு தமிழகத்தில்…

தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தமிழக முதல்வர் அறிவுறித்தியுள்ளார். அதிகரித்துவரும் கொரோனா இந்தியாவில்…

பாஜகவை சேர்ந்த நவீன் ஜிண்டால், நுபுர் சர்மா ஆகியோர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்தனர். இதனால் இஸ்லாமியர்கள் ஜார்க்கண்டில் நடத்திய போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும்…