Browsing: தமிழ்நாடு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை செல்போனில் கடுமையாக தீட்டிய ஒன்றிய செயலாளர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்ததால் பரபரப்பு. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதியில்…

பா.ஜ.க வின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் நேற்று ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘தமிழக அரசிற்கு சட்டம் தெரியாது. அவர்கள் நினைத்ததை செய்து வருகிறார்கள்.…

நாளை நடைபெற உள்ள டின்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் கடந்த ஆண்டுகளை விட அதிகளவில் தேர்வர்கள் பங்கேற்கிறார்கள். அரசு தேர்வு தமிழக அரசின் பல துறைகளில் பணியாற்ற…

ராஜீவ் காந்தி கொலை வழக்கு முன்னாள் முதல்வர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், முதற்கட்ட விசாரணையில் குற்றவாளிகளாக 26 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 19…

காலணியை தலையில் தூக்கி சென்ற சமூகத்தினரை மேயராக்கியது தான் திராவிட மாடல் என்று திண்டுக்கல் லியோனி பேசியது இணையத்தில் சர்ச்சையாகி வருகிறது. இவரின் கருத்தை எதிர்த்து பொதுமக்கள்…

சென்னை, மறைமலைநகரில் பூர்வகுடி மக்களின் வீட்டை அகற்றும் தமிழக அரசின் கொடுங்கோல் போக்கை நிறுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்…

மறைந்த முன்னால் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணிக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிலை அமைக்கும் பணி திருவண்ணாமலையில் கிரிவல பாதையையும்…

திரையரங்குகளில் தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறை சட்ட விதிகளை மீறி வெளியிடப்படும் அதிகாலை சிறப்பு காட்சிகளை தடை செய்ய கோரி நபர் ஒருவர் தாக்கல் செய்த மனு குறித்து…

காவல் நிலையத்தில் பெண்ணை அடித்து துன்புறுத்திய சப் இன்ஸ்பெக்டர் உட்பட 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தனிப்படை பிரிவு காவலர் முருகன் ஆயுதப்படைக்கு மாற்றம். தூத்துக்குடி…

சென்னையில் 1 கிலோ தக்காளி ரூ.100யை எட்டியுள்ளது. மேலும் விலை உயரக்கூடுமோ என வியாபாரிகளும் பொதுமக்களும் அஞ்சுகின்றனர். சதமடித்தது சமையலுக்கு தேவையான காய்கறிகளில் மிக முக்கியமானது தக்காளி.…