Browsing: தமிழ்நாடு

2021-2022ன் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் மே 6 ஆம் தேதி தொடங்கப்பட்டு மே 30 ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,…

மதுரையில் தூய்மை பணியாளர்கள் உரிய பாதுகாப்பு சாதனம் எதுவும் இன்றி கழிவுகளை அகற்றிய புகைப்படம் வெளியானதை தொடர்ந்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாஸ் கிளினிங் மதுரை மாநகராட்சி…

மதுரை மாநகராட்சியின் தூய்மைப்பணியாளர்கள், பொறியியல் பிரிவை சேர்ந்த ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 28 அம்ச கோரிக்கைகள் மதுரை மாநகராட்சியில்…

காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு ஆய்வாளர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். வேலூர்…

நெல்லை பாளையங்கோட்டையில் அமமுக பிரமுகர் வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவைகுண்டம் தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் அருகே உள்ள தெற்கு…

இந்தியாவில் மிக பெரிய முறுக்கு தங்க செயினை அணிந்து அதிரடி காட்டியுள்ளார் வரிச்சூர் செல்வம். வரிச்சூர் செல்வம் மதுரை மாவட்டம் வரிச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவர்…

இன்று கூடிய பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் அன்புமணி ராமதாஸை புதிய தலைவராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில செயற்குழு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில…

தருமபுரில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் லஞ்சம் வாங்கிய புகாரின் அடிப்படையில் இருவரையும் மாவட்ட ஆட்சியாளர் சஸ்பெண்ட் செய்துள்ளார். தருமபுரி மாவட்டம் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி…

தருமபுரி அருகே சமூக வலைத்தளம் மூலமாக பழகி சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். தருமபுரி மாவட்டம்…

திருச்செந்தூரில் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி துறையில் அரசு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை பதவியிறக்கம் செய்து தூத்துக்குடி மாவட்ட…