Browsing: தமிழ்நாடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வேதாந்தா நிறுவனம் விற்க முடிவு செய்து விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் தொழிலதிபர் அணில் அகர்வாலுக்கு சொந்தமான வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட்…

விழுப்புரம் அடுத்த பூரிக்குடியில் பனை திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு கைவினை பொருட்களை வாங்கி சென்றனர். பனை திருவிழா விழுப்புரம் அடுத்த…

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரட்டை தலைமை ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓபிஎஸ், இபிஎஸ்…

சென்னையில் திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன் மது பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவி விபரீத முடிவு. சென்னை தாம்பரம்  தாம்பரம் அடுத்த…

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது கடைக்கோடி தொண்டனின் விருப்பம். இந்த விவகாரத்தில் நான் கூறியது சிதம்பர ரகசியம் அல்ல என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.…

தமிழநாட்டில் நேற்று ஒரே நாளில் 589 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பு இந்தியாவில்…

ராணுவத்தில் தற்காலிக அடிப்படையில் ஊழியர்களை பணியில் அமர்த்தும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அக்னிபாத் திட்டம் ராணுவத்துக்கு ஆள் சேர்க்க…

காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து கட்டாயம் விவாதிப்போம் என்று காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ளார். காவேரி நீர்மேலாண்மை தலைவர் எஸ். கே.…

ஒற்றைத் தலைமை குறித்து செய்தியாளர்களிடம் பேசியதற்காக ஜெயக்குமார் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா ? என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் பொன்னையன் பதிலளித்துள்ளார். உறுப்பினர்களுக்கு அழைப்பு…

ராமநாதபுரம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக ஏற்படவிருந்த பெரும் ரயில் விபத்தை ரயில்வே ஊழியர் சாதுரியமாக செயல்பட்ட காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.…