Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்நாடு
திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல…
மன்னிச்சிடுமா..! உன்ன ரொம்ப மிஸ் பன்னுவேமா..! – கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்த நீட் மாணவன் !
நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லை என மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். நீட் மாணவன் தற்கொலை கிருஷ்ணகிரி…
வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் ஈடுபட்டனர். தர்ணா போராட்டம் பல்லடம் நாரணாபுரம் ஊராட்சி அருகே செங்குட்டை பகுதியில்…
ஏக்நாத் ஷிண்டே வெளியேறியது போல் திமுகவில் இருந்து பல எம்.எல்.ஏக்கள் வெளியேறுவார்கள் என பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். தேசிய சிறுபான்மை…
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…
கொரோனா தொற்று தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன்பெயரில் தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டுமே சுமார் 2,743 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவகியிள்ளது.…
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஐசியூவில் உள்ளது. திமுக என்ற ஆக்சிஜனைக் கொண்டு சுவாசிக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேலியாக பேசியுள்ளார். அண்ணாமலை பேச்சு இது குறித்து…
மறைமலைநகர் அருகே மாயமான 8ம் வகுப்பு மாணவர் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். பள்ளி மாணவர் பிணமாக மீட்பு செங்கல்பட்டு மறைமலைநகர் அடுத்த கீழக்கரணையை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது…
திருப்பத்தூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் திடீர் மரணத்தால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்ப்பிணி பெண் திடீர் மரணம் வாணியம்பாடி அண்ணாநகர் கச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (29)…
மது குடித்ததை மனைவி தட்டி கேட்டதால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுவால் தற்கொலை திருவள்ளூரை அருகே உள்ள போளிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் டிரைவர் லோகேஷ்குமார்(42).…