Browsing: ஆன்மீகம்

திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் என்று அழைக்கப்படும் திருவானைக்கோவில் தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும், சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர்,…

நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும்…

சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக திருவண்ணாமலை போற்றப்படுகிறது. அதாவது சிதம்பரம் ஆகாயத்தையும், காளஹஸ்தி காற்றையும், திருவானைகாவல் நீரையும், காஞ்சிபுரம் நிலத்தையும் குறிக்க திருவண்ணாமலை அக்னியின் ஸ்தலமாக விளங்குகிறது.…

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெற்ற சித்ரா பௌர்ணமி விழாவில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்குள் ஏற்பட்ட கைகலப்பு பொதுமக்களிடையே முகசுழிப்பை ஏற்படுத்தியது.…

பெரியாழ்வார் குரோதன வருடம்; (700–785AD); ஆனி-9, ஞாயிற்றுக் கிழமை- சுவாதி நட்சத்திரம்; ஏகாதசி திதியில்; கருடன் அம்சமாக; முகுந்தாச்சார்யார்-பதுமையார் தம்பதியர்க்கு மகனாக அவதாரம் செயதார். பெரியாழ்வாரின் இயற்பெயர்…

பொய்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார் ஆவார். காஞ்சிபுரத்தில் ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் திருவெஃகா எனும் பகுதியிலுள்ள சொன்னவண்ணம்…

மதுரை என்றாலே திருவிழா உணர்வு தானாக தொற்றிக் கொள்ளும். பிறப்பு முதல் இறப்பு வரை கொண்டாடி தீர்ப்பவர்கள் மதுரைக்காரர்கள். நாகரிகத்திலும், பண்பாட்டிலும் உயிர் துடிப்போடு இயங்குகின்ற ஒரு…

மாம்பலம் அயோத்திய மண்டப நிர்வாக வழக்கு – சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு! அயோத்தி மண்டபத்தை அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்…

தமிழகத்தில், காரைக்கால் என்ற ஊரில், வணிகர் தனதத்தருக்கு மகளாகப் பிறந்தவர் புனிதவதியார். இளம் வயதிலேயே சிவபெருமானிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர். பரமதத்தன் என்ற வணிகரை மணமுடித்து, சிறப்பாக…

எத்தனையோ மகான்கள் அவதரித்த இப்புனித மண்ணில் வியக்கத்தக்க மகான் வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க சுவாமிகள். சித்தர்கள் வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியவர்.இறைவன் ஒளிமயமானவன் என்கிற பேருண்மையை…