Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: ஆன்மீகம்
காஞ்சிபுரம் அருகே கூரம் என்னும் கிராமத்தில் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த கூரத்தாழ்வாரின் இயற்பெயர் திருமறுமார்பினன். ராமானுஞ்சரின் பிரதான சீடரான இவர் காஞ்சி வரதராஜப்பெருமாள் மீது அளவிலா…
ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான பக்தர்கள் இமயமலை வழியாக தெற்கு காஷ்மீரில் உள்ள அமர்நாத் ஆலயத்தில் உள்ள பனி லிங்கத்தில் தனித்துவமான வடிவத்தில் இருப்பதாக நம்பப்படும் சிவபெருமானை…
காஞ்சிபுரம் அருகே கூரம் என்னும் கிராமத்தில் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த கூரத்தாழ்வாரின் இயற்பெயர் திருமறுமார்பினன். ராமானுசரின் பிரதம சீடரான இவர் காஞ்சி வரதராஜப்பெருமாள் மீது அளவிலா…
முதலாழ்வார்கள் வாழ்ந்த காலத்தே, உடன் வாழ்ந்த ஆழ்வார் திருமழிசையாழ்வார். இவரது பிறப்பும் கண்ணனின் அவதாரத்தை ஒத்தது. தேவகியின் மகனாகப் பிறந்து, யசோதையின் அரவணைப்பில் வளர்க்கப் பெற்றது போல…
திருநெல்வேலி சீமையில் தாமிரபரணி கரையிலுள்ள திருக்குருகூர் என்னும் ஊரில் பொற்காரியார் மற்றும் சேர நாட்டு திருவெண்பரிசாரத்தை ஆண்ட மன்னனின் மகளான உடைய நங்கைக்குத் திரு மகனாராக நம்மாழ்வார்…
முதலாழ்வார் மூவருள் மூன்றாமவராக விளங்குபவர் இவர். இவர் தொண்டைநாட்டில் உள்ள சென்னை நகரின் ஒரு பகுதியான திருவல்லிக்கேணிக்குத் தென்திசையிலுள்ள திருமயிலையில் (மயிலாப்பூர்) ஒரு கிணற்றில் மலர்ந்த செவ்வல்லி…
திருமங்கையாழ்வார் சோழ நாட்டில் திருவாலி திருநகிரிக்கு மிக அருகிலே உள்ள திருக்குறையலூரில் பிறந்தார். சோழ முத்தரையர் மன்னர்கள் மற்றும் பரமேசுவரன், நந்திவர்மன் போன்ற பல்லவ மன்னர்களைப் பற்றிய…
உடுப்பி கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. வாருங்கள் இந்த கோவிலின் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம். இத்தலத்தின் மூலவர் கிருஷ்ணர். இக்கோயிலில் மத்வ…
நம்பவே முடியாத புராண கதைகளுக்கு பஞ்சமில்லாத நம் நாட்டில் நிஜத்தில் நடந்த ஒரு நிகழ்வு காலப்போக்கில் புராணக்கதையாக மாறிப்போன வரலாறும் உண்டு. அப்படி ஒரு அற்புத நிகழ்வை…
பக்தியுடன் வேதாந்தத்தை மிகவும் அற்புதமான முறையில் இணைத்து வேதாந்த நெறிக்கு காவிய நடையில் புது மெருகூட்டியவர் ஸ்ரீமத் ராமானுஜர். கி.பி.1017ல் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார் ஸ்ரீமத் ராமானுஜர். இவரது…