Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: சுற்றுசூழல்
மாமல்லபுரத்தில் தமிழர்களின் புராதன சின்னங்களை வெளிநாட்டு செஸ் வீரர்கள் பார்த்து ரசித்துள்ளனர். செஸ் வீரர்கள் செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.…
கேரளாவில் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் தனது முகநூல் பக்கத்தில் மாணவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விடுமுறை அறிவிப்பு கேரளா மாநிலத்தில் கடந்த…
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு, ஆற்றின் கரையோரங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றில் வெள்ளம் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை தீவிரமாக…
பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கனமழை கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை…
குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை மாவட்ட நிர்வாகத்தால் 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குற்றாலத்தில் கோடைகால சாரல் மழை சீசன் சற்று தாமதமாக தொடங்கியுள்ளது. ஆனாலும்…
நாடு முழுவதும் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னம், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றை மக்கள் பார்வையிட அனுமதி இலவசம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு இந்திய நாட்டின் 75-வது…
தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இது குறித்து இந்திய வானிலை ஆய்வு…
விளாத்திகுளத்தில் மின்னல் தாக்கியதில் வீட்டில் உள்ள தென்னை மரத்தில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தென்னை மரத்தில் தீ கடந்த ஒரு வரகளமாக தமிழகம் முழுவதும் விட்டு…
கேரளாவில் கனமழை பெய்து வருவதால் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குட்டிக்கானம்,…
ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடல் அட்டைகள் கடத்தல் ராமநாதபுரம், தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் கடலோர…