Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: Editor’s Picks
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தமிழகத்திற்கு அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களை பாதுகாப்போம் ; அவர்களுக்கு அரணாக நிற்போமென தெரிவித்துள்ளார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன். இது…
விருதுநகர் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சியின்…
மதுவை அரசே விற்று அதன் மூலம் வரும் வருமானத்தில்தான் மாநில அரசை நடத்த வேண்டுமா?. மது விலக்கை முழுமையாக தமிழகத்தில் அமல்படுத்தாத வரையில் இளைய தலைமுறை சீரழிவதை…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கடந்த பத்து ஆண்டுகால ஆட்சியில் செய்யப்பட்ட பணிகளை, நலத்திட்டங்கள் குறித்து வேண்டுமென்றே சட்டப்பேரவையில் தொடர்ந்து அவதூறு பரப்பிவருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் கடந்த இரண்டு நாட்களாக ஆஜராகி, ஆணையத்தின் சார்பில்…
விருதுநகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் முகநூல் நட்பாக பழகி அவரை காதலிப்பதாக கூறி ஆபாச வீடியோ எடுத்து அதனை தனது 7 நண்பர்களுடன் பகிர்ந்து, குறிப்பிட்ட…
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த நாள் முதல் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் மிக கடுமையாக சாடியுள்ளார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை…
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை கழக செயலாளராக துரை வைகோ நியமனம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மதிமுகவின் பொதுக்குழு கூட்டமானது இன்று சென்னையில் நடைபெற்றுவருகிறது. இதில்…
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மரணத்தில் தனக்கு எவ்வித சந்தேகமுமில்லை என தெரிவித்துள்ளார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா…
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் தடுப்பணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை. காவிரி ஆற்றின்…