Browsing: சமூகம்

உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களின் மருத்துவ படிப்பை பற்றி நாங்கள் முடிவெடுக்க முடியாது. அது மத்திய அரசின் கையில் தான் உள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள்…

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. புதிய மெட்ரோ நிலையம் சென்னை: கலங்கரையில் இருந்து பூந்தமல்லி வரை…

பா.ஜ.க வின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் நேற்று ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘தமிழக அரசிற்கு சட்டம் தெரியாது. அவர்கள் நினைத்ததை செய்து வருகிறார்கள்.…

ஞானவாபி மசூதி இந்துக்களுக்கு சொந்தமானதா? என தொடரப்பட்ட வழக்கில் வாரணாசி நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு. மசூதியில் சில இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஞானவாபி மசூதி -…

அவனியாபுரத்தில் பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி முற்றுகை போராட்டத்தை நடத்தினர். முற்றுகை போராட்டம் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அவனியாபுரத்தில்…

குடித்து விட்டு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் நடத்துநரை தாக்கி கொலைசெய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. டிக்கெட் எடுக்க முடியாது சென்னை கோயம்பேடு பேருந்து…

போலீஸ் தடைகளை மீறி விழுப்புரத்தில் ஆட்டோ ரேஸ் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றமான சுழல் நிலவியது. ஆட்டோ ரேஸ் விழுப்புரம்: விழுப்புர மாவட்டம் ஜானகிபுரம் புறவழிச்சாலையில் தொடங்கி, சென்னை…

கர்நாடக மாநிலத்தில் காதலிக்க மறுத்த இளம் பெண் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிய இளைஞரை திருவண்ணாமலையில் போலீசார் கைது செய்தனர். ஒருதலை காதல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…

தூத்துக்குடி மாவட்டம், விவசாயிகளுக்கு சொந்தமான 2100 ஏக்கர் நிலத்தை தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயரில் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்த சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பத்திரப்பதிவு…

கரூரில் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்த பெண்ணின் செயினை மர்ம நபர் ஒருவர் அறுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திருவாரூர் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகிலுள்ள முடிகொண்டான் திருமலை…