Browsing: சமூகம்

ராமேஸ்வரத்தில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமையை அடுத்து, தமிழகத்தில் உள்ள வடமாநிலத்தவரின் விவரங்களையும் சேகரிக்க டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். கூட்டுபாலியல் கடந்த வாரம் ராமேஸ்வரம்…

தென் தமிழகத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக 494 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 813 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.  தென் மண்டல காவல்துறை மதுரை,…

மதுரை மாநகராட்சியின் தூய்மைப்பணியாளர்கள், பொறியியல் பிரிவை சேர்ந்த ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 28 அம்ச கோரிக்கைகள் மதுரை மாநகராட்சியில்…

பாஜக பிரமுகர் ஒருவர் கட்டாய திருமணம் செய்துகொள்ள கோரி மிரட்டியதால், இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் திண்டுக்கல் குடை பாறைப்பட்டி பகுதி பெரியாண்டவர்…

திருமண சான்றிதழில் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் ஆன்லைன் மூலமாகவே சரி செய்யும் வசதியை கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. கட்டாய திருமண பதிவு தமிழ்நாட்டில் திருமண பதிவு…

மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து கன்னியாகுமாரி வரை வாரம் இருமுறை இயக்கப்படும் இரயிலில் வெளிமாநிலத்தவர்கள் முன்பதிவு பயண சீட்டு எடுக்காமல் முன்பதிவு பயண இருக்கையில் பயணித்து வந்தன.…

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 45 வயதான சந்திரா என்ற மீனவ பெண்ணை 6 பேர் கொண்ட வடமாநில கும்பல் கூட்டுபாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்துக்கொன்ற…

கேரளாவை சேர்ந்த விஸ்மயா என்ற இளம்பெண் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்ததை தொடர்ந்து. இவரது உயிரிழப்பிற்கு கணவர் கிரண் குமார் தான் காரணம் என 10 ஆண்டுகள் சிறை…

‘நான் ஒரு இந்து, நான் மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை, விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்’. மாட்டிறைச்சி உண்ணுவது மற்றும் பசுவதை தடை சட்டத்தை எதிர்க்கும் சித்தராமையா. பசுவதை தடை பசுவதை…

ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து சர்ச்சையானா கருத்தை முகநூலில் பதிவிட்டதால் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் சர்சையை கிளம்பியுள்ளது. ஞானவாபி மசூதி விவகாரம் வாரணாசி பகுதியில் புகழ்பெற்ற காசி…