Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»ஹவுரா – கன்னியாகுமரி அதிவிரைவு இரயிலில் வட மாநிலத்தவர்கள் அட்டூழியம்!

ஹவுரா – கன்னியாகுமரி அதிவிரைவு இரயிலில் வட மாநிலத்தவர்கள் அட்டூழியம்!

May 25, 20221 Min Read39 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து கன்னியாகுமாரி வரை வாரம் இருமுறை இயக்கப்படும் இரயிலில் வெளிமாநிலத்தவர்கள் முன்பதிவு பயண சீட்டு எடுக்காமல் முன்பதிவு பயண இருக்கையில் பயணித்து வந்தன. இதனால் தாங்கள் முன்பதிவு செய்து வந்த பயணஇருக்கையில் வெளிமாநிலத்தவர்கள் பயணித்து வந்ததால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாயின.

பயணிகள் அவதி

குறிப்பாக பயணிகள் தாங்கள் இருக்கையில் இருந்து எழுந்திருக்க கூறியும் வெளிமாநிலத்தவர்கள் எழுந்திருக்காமல் அட்டகாசம் பண்ணியதால் பெண் பயணிகள், தாய்மார்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். பெண் பயணிகள் கழிவறை பயன்படுத்தவோ அல்லது இரவில் தூங்கவோ மிகவும் பாதிப்படைந்தனர். குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் படுக்க இடம் இல்லாததால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாயினர்.

இதையும் படிக்க :  பிரபல தெலுங்கு நடிகரின் தந்தை காலமானார்!

இரயில்வே துறை போலீசாரின் அலட்சியம்

இதனை தொடர்ந்து பயணிகள் அவசர எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காததால் பயணிகள்அனைவரும் பெரும் கோபம் அடைந்தனர். இதனை தொடர்ந்து இரண்டு முறை நடுவழில் இரயில் நிறுத்தபட்டும் இரயில்வே துறை போலீசார் அலட்சியம் காட்டினர்.

தொடர்ந்து இரயில் செங்கல்பட்டு தொடர்வண்டி நிலையத்திற்கு வந்தடைந்ததும் பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இரயில்வே நிர்வாகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் வெளிமாநிலத்தவர்களை இரயில்வே துறை போலீசார் அனைவறையும் வெளியேற்றினர். அதன் பிறகு பயணிகள் அனைவரும் இயல்பாக பயணம் செய்தனர்.

இதையும் படிக்க :  பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு - அரசு கொள்கை வகுக்க கோரி வழக்கு

வெளிமாநிலத்தவர்களின் அட்டகாசம் தமிழகத்தில் அதிகரித்து கொண்டுபோகிறது. இதனை அரசு கண்டுகொள்ளாமால் அலட்சியத்தை காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Chennai featured indian railways north indian
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘என் வாழ்க்கையின் மிகப்பெரிய கற்றல் பாடம் என்பது என் தந்தையின் மரணம்’ – மாநாட்டில் ராகுல்காந்தி பேட்டி!
Next Article கொய்யாப்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றித் தெரியுமா?

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,464 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,464 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.