Browsing: சமூகம்

தனது மனைவி குடும்ப நடத்த வராத ஆத்திரத்தில் மாமனாரை வெட்டி கொன்ற சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த சிவஞானபுரம் ஊராட்சியில் உள்ள…

வரதட்சணை கொடுமையால் 7 ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில்…

உத்தரபிரதேசத்தில் மாடு திருடியதாக கைது செய்த வாலிபருக்கு, போலீசார் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாடு கடத்தல் உத்தரபிரதேசத்தில் தினக்கூலித் தொழிலாளியாக ரெஹான்…

உத்திரபிரதேசத்தில் பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளையும் பெண்ணாக பெற்றெடுத்ததால், அந்த பெண்ணின் கணவர் மற்றும் கணவர் வீட்டாரும் நடுரோட்டில் வைத்து பெண்ணை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள்…

வரதட்சணை கேட்டு தகராறு செய்ததால் மணமகள் கோலத்துடன் நேரடியாக காவல் நிலையம் சென்று மணமகன் வீட்டார் மீது புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் மத்தியப்பிரதேச மாநிலம்…

உடுத்தும் உடை, உணவு, இருப்பிடம் வரிசையில் தொழில்நுட்பமும் மனிதர்களின் அத்தியாவசியம் ஆகிப்போன காலகட்டத்தில் தற்போது வாழ்ந்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காற்றின் வேகத்தை…

தவறான நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு துணையாக இருந்து, கருமுட்டைகளை மருத்துவமனைகளில் விற்று வந்த பெண் அவரது ஆண் நண்பர், பெண் புரோக்கர்…

சேலத்தில் யுடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாகன சோதனை சேலம் மாவட்டத்தின் ஓமலூர் அருகே உள்ள சேலம்…

மயிலாடுதுறையில் பெண் ஒருவர் மீன் சுத்தம் செய்யும் கூலி வேலை செய்து  தனது மகளை ரஷ்யாவில் படிக்க வைத்து டாக்டராக்கி இருக்கின்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

நெல்லையில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் மஞ்சள், நீலநிற கயிறு காட்டியதால் பள்ளி மாணவனர் ஒருவரை 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கி ஓட ஓட துரத்திச்சென்ற சம்பவம் அப்பகுதியில்…