Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, April 13
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»குடும்பம் தகராறில் மாமனாரை வெட்டிக்கொலை செய்த மருமகன் !

குடும்பம் தகராறில் மாமனாரை வெட்டிக்கொலை செய்த மருமகன் !

June 7, 20222 Mins Read19 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தனது மனைவி குடும்ப நடத்த வராத ஆத்திரத்தில் மாமனாரை வெட்டி கொன்ற சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த சிவஞானபுரம் ஊராட்சியில் உள்ள வாகைத்தாவூர். இந்த ஊர் கீழத் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி (65) மகன் மந்திரம், மனைவி முத்துலட்சுமி மற்றும் மகள் ஜெயா. இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தர்மர் மகன் சந்தனகுமாருக்கும் (36) மந்திரம் மகள் ஜெயாவுக்கும் கடந்த சில ஆண்டு முன் திருமணம் நடந்துள்ளது.

kovilpatti
Kovilpatti
பால் வியாபாரி

சந்தனகுமார், ஜெயா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தொடக்ககாலத்தில் விவசாய கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்த சந்தனகுமார், மதுவிற்கு அடிமையாகி சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  பாஜக தமிழகத்தில் சிறிய கட்சி தான் - அன்புமணி ராமதாஸ் !

மனைவி ஜெயா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார் சந்தனகுமார். அதனால் ஜெயா தனது குழந்தைகளை கூட்டிக்கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதற்கிடையே தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு சந்தனகுமார் அழைத்தும் ஜெயா மறுத்து விட்டார். மேலும் மந்திரம், சந்தனகுமாரை திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.

வாகைத்தாவூர்
வாகைத்தாவூர்
மாமனாருக்கு வெட்டு

இந்நிலையில், நேற்று மாலையில் பால் பண்ணையில் பாலை ஊற்றிய பின்னர் மந்திரம் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, அவரது மருமகன் சந்தனக்குமார் வழிமறித்து, தனது மனைவி ஜெயாவை குடும்ப நடத்த அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார். தினமும் குடித்து விட்டு தனது மகளை சித்தரவதை செய்தால் எப்படி வாழ முடியும், எதுவாக இருந்தாலும் தனது மகள் முடிவுதான் தன்னுடைய முடிவு என்று மந்திரம் கூறியதாக தெரிகிறது.

இதையும் படிக்க :  நீட் தேர்வு : தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை !

இதனால் ஆத்திரமடைந்த சந்தனக்குமார் தனது மாமனார் மந்திரத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்கு வாதம் முற்றவே சந்தனக்குமார் தான் வைத்திருந்த அரிவாளால் மந்திரத்தை வெட்டி விட்டு தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்தில் மந்திரம் பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த கயத்தாறு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துதுள்ளனர். மந்திரம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து சந்தனகுமாரை தேடிவருகின்றனர்.

இதனால், மனைவி குடும்ப நடத்த வராத ஆத்திரத்தில் மாமனாரை வெட்டி கொன்ற சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kayathar
KAYATHAR POLICE STATION
family family issues family problem murder murder case tamil tamil news Tuticorin கோவில்பட்டி கோவில்பட்டி காவல் துறை தூத்துக்குடி தூத்துக்குடி issue தூத்துக்குடி police மாமனாரை மாமனாரை வெட்டிக்கொலை செய்த மருமகன் விசாரணை வெட்டிக்கொலை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபாடகர் கே.கே-வின் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்!
Next Article அரசும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படுகிறதா? எதிர்க்கட்சி தலைவர் கேள்வி!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,449 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,988 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,449 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,988 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.