Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: murder
திருச்சி மாவட்டம் பீமா நகர் கீழத் தெருவை சேர்ந்த தாமரைச்செல்வன் வயது 27. இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இவர் தனியார்…
செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஏ.வாசு. இவர் பாமக செங்கல்பட்டு மத்திய மாவட்ட துணை செயலாளராக செயல்பட்டு வந்தார். மேலும், இவர் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய முன்னாள்…
சென்னை அருகே ஜாமீனில் வெளியே வந்த இரண்டு நபர்கள் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். வெட்டிக் கொலை தாம்பரம், அருகே உள்ள மணிமங்கலத்தை சேர்ந்தவர்கள் சுரேந்தர்…
தூத்துக்குடி அருகே திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் தோட்டத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். வெட்டி படுகொலை தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி – எட்டையபுரம் ரோட்டில் தெற்கு திட்டங்குளம்…
மயிலாடுதுறையில் வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல் நடந்தது. நிர்வாகி கொலை மயிலாடுதுறை, முன்விரோத காரணமாக…
குன்றத்தூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கடப்பாரையால் அடித்து கொன்ற கணவர். மனைவி மீது சந்தேகம் சென்னை குன்றத்தூர் அடுத்த காலடிபேட்டையைச் சேர்ந்த ரமேஷ். இவர்…
கொடநாடு கொலை வழக்கில் ‘நமது அம்மா நாளிதழ்’ முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு கொள்ளை வழக்கு நீலகிரி, கோத்தகிரி அருகே உள்ள…
சென்னையில் நேற்றிரவு திமுக பிரமுகரை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக பிரமுகர் கொலை சென்னையில் நேற்றிரவு திமுக…
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 பயங்கரவாதிகள் ஜம்மு மற்றும் காஷ்மீரின் அவந்திபுர் பகுதியில் வந்தக்போரா என்ற இடத்தில்…
மணிப்பூரில் இருந்து மியான்மரில் எல்லைக்குள் வந்ததாக கூறி இரண்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. தமிழர்கள் சுட்டுக்கொலை ஆட்டோ ஓட்டுனரான மோகன்(37) மற்றும் வணிகரான அய்யனார்(35) ஆகிய…