Browsing: murder case

ராஜபாளையம் அருகே நள்ளிரவில் கோவிலில் நடந்த கொள்ளை முயற்சியை தடுத்த இரு காவலாளிகள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நாகராஜ் என்பவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது…

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி அவருடைய வீட்டிற்கு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து…

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா என்பவர் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவு  இந்த வழக்கில் போலீசார் தனிப்படை அமைத்து…

குன்றத்தூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கடப்பாரையால் அடித்து கொன்ற கணவர். மனைவி மீது சந்தேகம் சென்னை குன்றத்தூர் அடுத்த காலடிபேட்டையைச் சேர்ந்த ரமேஷ். இவர்…

கொடநாடு கொலை வழக்கில்  ‘நமது அம்மா நாளிதழ்’ முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு கொள்ளை வழக்கு நீலகிரி, கோத்தகிரி அருகே உள்ள…

திமிரி அருகே ஏரியில் மீன் பிடித்த வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கு ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த ராமபாளையம் ஊரைச்…

கும்பகோணத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு ஊருக்கு வந்த புதுமண தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

தன்னை திருமணம் செய்துகொள்ள சொன்ன இளம்பெண்ணை கொலை செய்த காதலனுக்கு பழங்குடியின சிறப்பு நீதிமன்றம் ஆயுள் விதித்து உத்தரவிட்டுள்ளது. இளம்பெண் ஏமாற்றம் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி,…

புதுச்சேரியில் மது அருந்துவதற்காக சொந்த அத்தையை கொலை செய்து நகைகளை திருடி சென்ற நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 80 வயது மூதாட்டி புதுச்சேரியில் உள்ள சாமிப்பிள்ளை…

தனது மனைவி குடும்ப நடத்த வராத ஆத்திரத்தில் மாமனாரை வெட்டி கொன்ற சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த சிவஞானபுரம் ஊராட்சியில் உள்ள…