Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, July 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»கல்வி»மஞ்சள், நீலநிற கயிறு காட்டியதால் மாணவனுக்கு நேர்ந்த கொடுமை!

மஞ்சள், நீலநிற கயிறு காட்டியதால் மாணவனுக்கு நேர்ந்த கொடுமை!

May 31, 20222 Mins Read42 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நெல்லையில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் மஞ்சள், நீலநிற கயிறு காட்டியதால் பள்ளி மாணவனர் ஒருவரை 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கி ஓட ஓட துரத்திச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாதிகள் இல்லையடி பாப்பா

படங்களில் சாதி குறித்த எத்தனையோ வன்முறைகளை பார்த்திருப்போம். ஆனால், தற்போது பள்ளிமாணவர்கள் மற்றும் சில மனித நேயமற்றவர்கள் நேரலையாகப் சாதி வன்கொடுமை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதியாரின் வரிகளுக்கு மாறாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சாதிவெறி கொண்டு அலைந்து திரிகின்றனர்.

student surya

மாணவன் கொலை

நெல்லையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாப்பக்குடி பகுதியில் சூர்யா என்ற 17 வயது சிறுவனை சக மாணவர்கள் அடித்து கொலை செய்தனர். ஜாதிரீதியக கயிறு கட்டுவதால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் சூர்யா என்ற மாணவரை சக மாணவர்கள் கல்லால் அடித்து தாக்கினர். தாக்கப்பட்ட மாணவனை ஆசிரியர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிக்க :  விமான நிலையத்தில் ஹிந்தி கட்டாயமா - நடிகர் சித்தார்த் பரபரப்பு பதிவு!

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையில் சம்பந்தப்பட்ட மாணவர்களை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இச்சம்பவம் அரங்கேறி ஒரு மாதம் ஆவதற்குள் சாதி கயிறால் நெல்லையில் மற்றொரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.

students fight

சாதி வெறி

நெல்லையில் உள்ள சிஎஸ்ஐ மண்டலத்துக்கு உட்பட்ட கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்துவிட்டு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்திருக்கின்றனர். அப்போது அங்கிருந்த மாணவன் ஒருவன் தனது கையில் நீலநிற மற்றும் மஞ்சள் நிற கயிறு கட்டிருந்ததையும், நீல வண்ண சட்டை அணித்திருந்ததையும் கண்ட 20 பேர் கொண்ட மாணவர் கும்பல் கையில் கட்டியிருக்கும் கயிறை கழற்ற சொல்லி மாணவனை சாதி ரீதியாக வற்புறுத்தியிருக்கின்றனர்.

இதையும் படிக்க :  என்றும் அதிமுக தான் உண்மையான எதிர்க்கட்சி - ஜெயக்குமார் !
அரைநிர்வாணமாக

இதனால், ஏற்பட்ட மோதலில் கயிறு கட்டியிருந்த மாணவன் மீது 20 பேர் கொண்ட மாணவர் கும்பல் சரமாரி தாக்குதலை நடத்தினர். அம்மாணவனின் சட்டையை அடித்து கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டனர். அடி தாங்கமுடியாத மாணவன் தப்பிப்பதற்காக அரைநிர்வாணமாக சாலையோரம் ஓடியிருக்கிறார். அந்த 20 பேர் கொண்ட மாணவர் கும்பல் வெறியோடு கத்திக்கொண்டே மாணவனை துரத்தி உள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்து பேருந்து நிலையத்தில் இருந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை எச்சரித்து துரத்தி விட்டனர்.

சாதி கயிறால் ஏற்பட்ட இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

#10thstudents #busstand #caste #Cruelty #schoolstudents #சாதிக்கயிறு #சாதிவெறி #நெல்லைமாவட்டம் #பள்ளிமாணவர்கள் #மாணவர்கள் featured students Tamilnadu tamilnadupolice Violence
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழகத்தில் உள்ள வடமாநிலத்தவர்களின் விவரங்கள் ஆணவனப்படுத்தப்பட வேண்டும்; டிஜிபி உத்தரவு!
Next Article இதுவரை யாரும் செய்யாத ப்ரோமோஷன்- விக்ரம் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,797 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,114 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,797 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,114 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.