Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: கல்வி
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வு எழுதாத மாணவர்களை அழைத்து அடுத்து நடைபெறும் உடனடி தேர்வை எழுத முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்…
உத்திரபிரதேசத்தில் பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளையும் பெண்ணாக பெற்றெடுத்ததால், அந்த பெண்ணின் கணவர் மற்றும் கணவர் வீட்டாரும் நடுரோட்டில் வைத்து பெண்ணை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள்…
மயிலாடுதுறையில் பெண் ஒருவர் மீன் சுத்தம் செய்யும் கூலி வேலை செய்து தனது மகளை ரஷ்யாவில் படிக்க வைத்து டாக்டராக்கி இருக்கின்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
நெல்லையில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் மஞ்சள், நீலநிற கயிறு காட்டியதால் பள்ளி மாணவனர் ஒருவரை 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கி ஓட ஓட துரத்திச்சென்ற சம்பவம் அப்பகுதியில்…
வாட்ஸ் ஆப் மூலம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான பாடநூல்களை பெரும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு டிஎன்பிஎஸ்சி என்றழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்…
2021-2022ன் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் மே 6 ஆம் தேதி தொடங்கப்பட்டு மே 30 ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,…
உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களின் மருத்துவ படிப்பை பற்றி நாங்கள் முடிவெடுக்க முடியாது. அது மத்திய அரசின் கையில் தான் உள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள்…
நாளை நடைபெற உள்ள டின்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் கடந்த ஆண்டுகளை விட அதிகளவில் தேர்வர்கள் பங்கேற்கிறார்கள். அரசு தேர்வு தமிழக அரசின் பல துறைகளில் பணியாற்ற…
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ‘தமிழ் ஒரு பழமையான மொழி தமிழை பிற மாநிலத்திலும் பரப்ப வேண்டும்’ என்று ஆளுநர் ஆர் .என் ரவி பேசியுள்ளார். பட்டமளிப்பு…
ஆசிரியர்களிடம் அத்துமீறும் மாணவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் கல்வித்துறை அமைச்சர் புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார். ஆசிரியர்களின் குற்றச்சாட்டு கடந்த சில நாட்களாக அரசு பள்ளிகளில் படிக்கும்…