Author: Pesu Tamizha Pesu

உக்ரைன் நாட்டுக்கும் பால்டிக் (Baltic) நாடுகளுக்கும் இடையே அமைந்துள்ள அழகிய நாடு தான் பெலாரஸ். பெரிய நாடாக இருந்தாலும், இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும்…

மகாவதார பாபாஜியின் பிறப்பு மற்றும் வாழ்க்கை தொடர்பான வரலாற்றுப் பதிவுகள் எதுவும் இல்லை என்று பலரும் எண்ணுகிறார்கள். ஆனால், இம்மகாயோகியின் பூர்வீகம் நம் தமிழ்நாடு என்பது பெரும்பாலானோர்…

முதுகுளத்தூர் ஒன்றில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை சாதி ரீதியாக இழிபடுத்திய அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்…

மூன் நைட் என்ற ஆங்கில தொடர் விறுவிறுப்பும் சுவாரசியமும் நிறைந்த தொடராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் சற்று அதிகரித்துள்ளது. மூன் நைட் தொடரின் முதல் தொடர்…

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டினை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பினை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம். கடந்த அதிமுக ஆட்சியின் இறுதி கால கட்டத்தில், மிகவும்…

வாத்தைப் போல தட்டையான அலகு,சவ்வினால் இணைந்த கால்விரல்கள்,தட்டையான வாலும், உடலில் தோலும் ரோமமும் உண்டு ,முட்டை இடும், ஆனால் பாலூட்டி வகையை சார்ந்தது . இப்படி பல…

முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் என்பவரை, தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் சாதி ரீதியாக இழிவுபடுத்தியாக புகார் கிளம்பிய நிலையில், ராஜகண்ணப்பனிடமிருந்து…

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழியின் மூலம் உப்பின் அவசியத்தை நாம் நாகு அறிந்து வைத்துள்ளோம். இந்த உப்பானது, கடலில் மட்டும் அல்லாமல், பூமிக்கடியில் பல ஆயிரம்…

பிரம்மச்சர்யம் என்பது இந்திய மண்ணுக்கே உரித்தான ஒன்றாக ஒரு காலத்தில் இருந்தது. மேற்கத்திய தத்துவ ஞானிகளும் மத குருமார்களும் மெல்ல மெல்ல இந்த ப்ரம்மச்சர்யத்தின் அற்புதத்தையும் மேன்மையையும்…

ஐரோப்பிய கண்டமும் ஆசிய கண்டமும் உரசிக்கொள்ளும் எல்லை பகுதியில் அமைந்துள்ள நாடு துருக்கி. அந்த துருக்கி நாட்டின் மிக பெரிய நகரம் தான் இஸ்தான்புல். உலகின் மிகப்பழமையான…