Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: விசாரணை
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கைதான பள்ளி தாளாளர் உள்ளிட்டோரின் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜாமீன் மனு ஒத்திவைப்பு கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி மாணவி மரணம்…
சென்னையில் முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். வெட்டி கொலை மதுரவாயல் அருகே மந்தைவெளி தெருவில் ரவுடி ராஜ்குமார் (28) வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மந்தைவெளியில்…
கோவில்பட்டியில் மினி வேனில் கடத்திய 45 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்தல் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல்துறையினர் நேற்று…
கோவையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருடுவதே முழு நேர தொழிலாக வைத்து அந்த பணத்தில் வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றுலா சென்று வருகின்றனர். இன்ப சுற்றுலா கோவை மாவட்டம்…
கொடநாடு கொலை வழக்கில் ‘நமது அம்மா நாளிதழ்’ முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு கொள்ளை வழக்கு நீலகிரி, கோத்தகிரி அருகே உள்ள…
நள்ளிரவில் இளம்பெண்ணை கடத்தி காரிலேயே தாலி கட்டிய இளைஞர். இரவோடு இரவாக அந்த இளைஞரை கைது செய்தனர் போலீசார். இளைஞர் தஞ்சாவூர் அடுத்த ஆடுதுறை கிராமத்தை சேர்ந்தவர்…
இலங்கையில் இருந்து கஞ்சா கடத்தி செல்ல வேதாரண்யம் வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா வியாபாரிகள் வேதாரண்யம் அருகே உள்ள சிறுதலைகாடு பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக…
காவலில் வாலிபர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான துணை ஆய்வாளர் உள்பட 6 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை செசன்சு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விக்னேஷ் வழக்கு…
மதுரை மத்திய சிறை அருகே குப்பை தொட்டிக்குள் நவீன துப்பாக்கி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நவீன துப்பாக்கி மதுரை மத்திய சிறை வாசல் அருகே…
ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடல் அட்டைகள் கடத்தல் ராமநாதபுரம், தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் கடலோர…