Browsing: #tamilnadu #chennai

குப்பை தொட்டியில் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கோயம்பேட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கை துப்பாக்கி கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் குப்பை தொட்டி ஒன்று உள்ளது. அங்கு…

செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்ற இந்திய அணிகளுக்கு பரிசுத்தொகையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பரிசுத்தொகை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த…

சென்னை கடற்கரை பகுதிகளில் நடைபெற்ற ஆய்வில் 71 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பறிமுதல் சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர்…

அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுவது குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மூவர்ண தேசிய கொடி நாடு முழுவதும் வரும்…

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு…

ஆவின் நிறுவனம் மூலம் குடிநீர் பாட்டில் தயாரிக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக மைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தண்ணீர் பாட்டில் அதிமுக ஆட்சியில் அரசு போக்குவரத்து கழகம் மூலம்…

வேலைக்கு சேர்ந்த இரண்டு வாரங்களில் கடையில் பணம், வெள்ளி நகைகளை கடை ஊழியர் திருடிச் சென்றுள்ளார். வெள்ளி கடை சென்னை சவுகார்பேட்டை பத்ரி வீராசாமி தெருவைச் சேர்ந்தவர்…

ஒரு பால் பாக்கெட்டில் மட்டுமே எடை குறைவாக இருந்ததாக ஆவின் நிர்வாகம் பதிலளித்துள்ளது. குற்றச்சாட்டு 520 கிராம் வரை எடை இருக்க வேண்டிய பால் பாக்கெடின் எடை…

மிக உயரிய அங்கீகாரமான குடியரசு தலைவர் கொடி நேற்று தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட்டது. உயரிய அங்கீகாரம் ஒழுங்கு, குற்றங்கள் தடுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு குடியரசு தலைவரின்…

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு…