Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: spirituality
“அரங்கம்” என்றால் “தீவு” என தமிழில் ஒரு பொருள் உண்டு. ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு ஆகிய அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால்…
“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என நமது தமிழ் மக்களின் கொள்கையாகும். மேல்கூறப்பட்ட வரிகளில் நமது நாட்டின் தென்பகுதியில் வாழ்ந்தவர்களின் இறைவன் சிவ பெருமான்…
சென்னையில் பிரபலமாக உள்ள பாடிகார்டு முனீஸ்வரர் கோவில், பல்லவன் சாலையில், ராணுவ வீரர்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. 1860 ஆம் ஆண்டு ஆர்காட்டிலிருந்து சென்னைக்கு பிழைக்க வந்தவர்கள்…
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பஞ்சபூத தலங்களில் நிலத்தைக் குறிக்கும் . இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற…
திருநீற்றின் மகிமையையும், ஐந்தெழுத்தின் பெருமையையும் விளக்கும்படி சிவபெருமானிடம் கேட்டுக்கொண்டாள் உமையவள் பார்வதி. அதற்கு ஈசன் விளக்கம் அளித்த போது, அங்கு வாய்ந்த மயிலின் மீது பார்வதியின் கவனம்…
பொற்கோவில் என்றவுடன் பஞ்சாபில் இருக்கும் சீக்கியரின் வழிப்பாட்டுத்தலமான பொற்கோவில் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் நம் தமிழகத்தில் ஒரு பொற்கோவில் உள்ளது. முழுக்க தங்கத்தால் ஆன…
சமீபத்தில் சித்ரா பௌர்ணமி விழா மதுரையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் காட்சியை காண பக்தர்கள் அங்கு குவிந்தனர்.கள்ளழகர் மதுரை வந்து வைகை…
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்காளத்தி – காளஹஸ்தீஸ்வரர் கோயில் கண்ணப்பர் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலமாகும். பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான இத்தலம் வாயுத் தலம் ஆகும்.…
திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் என்று அழைக்கப்படும் திருவானைக்கோவில் தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும், சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர்,…
நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும்…