Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: #police_department
உத்தர பிரதேசத்தில் பச்சை குத்தி கொண்ட 14 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று உறுதியான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எச்.ஐ.வி. தொற்று உத்தர பிரதேசம் பராகாவன் பகுதியை…
சென்னையில் இலவச பிங்க் நிற பஸ் சேவையை இன்று தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின். போக்குவரத்து கழகம் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்ற பின் தமிழ்நாடு போக்குவரத்து…
புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி விளையாட பணம் திருடிய காவலர் கைது செய்யப்பட்டார். பணம் திருட்டு புதுச்சேரி சோலை நகர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் மகேஸ்வரி. 41…
மனைவியை சமாதானப்படுத்த 3 நாட்கள் விடுப்பு கேட்டு அரசு ஊழியர் எழுதிய கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. விடுப்பு கடிதம் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் விடுப்பு…
மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு அரங்கம் ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த போதிய இடம்…
நள்ளிரவில் இளம்பெண்ணை கடத்தி காரிலேயே தாலி கட்டிய இளைஞர். இரவோடு இரவாக அந்த இளைஞரை கைது செய்தனர் போலீசார். இளைஞர் தஞ்சாவூர் அடுத்த ஆடுதுறை கிராமத்தை சேர்ந்தவர்…
திமிரி அருகே ஏரியில் மீன் பிடித்த வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கு ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த ராமபாளையம் ஊரைச்…
கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்ட 108 பேரின் நீதிமன்ற காவல் வருகிற 12ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியமூர் தனியார்…
எண்ணூரில் ஆற்றின் குறுக்கே உயர்மின் அழுத்த கோபுரங்களை அகற்றப்படாததை எதிர்த்து சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டம் எண்ணூர் முகத்துவாரத்தில் ஆற்றில் மின் அழுத்த…
மிக உயரிய அங்கீகாரமான குடியரசு தலைவர் கொடி நேற்று தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட்டது. உயரிய அங்கீகாரம் ஒழுங்கு, குற்றங்கள் தடுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு குடியரசு தலைவரின்…