Browsing: #police_department

தஞ்சாவூர் அருகே இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு மூன்று வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. பதற்றம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பு மோதல் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா…

தாரமங்கலத்தில் உணவக உரிமையாளரை கவுன்சிலர் மகன் தாக்கிய விவகாரத்தில், கவுன்சிலர் மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. உணவக…

தன்னை திருமணம் செய்துகொள்ள சொன்ன இளம்பெண்ணை கொலை செய்த காதலனுக்கு பழங்குடியின சிறப்பு நீதிமன்றம் ஆயுள் விதித்து உத்தரவிட்டுள்ளது. இளம்பெண் ஏமாற்றம் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி,…

புதுச்சேரியில் மது அருந்துவதற்காக சொந்த அத்தையை கொலை செய்து நகைகளை திருடி சென்ற நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 80 வயது மூதாட்டி புதுச்சேரியில் உள்ள சாமிப்பிள்ளை…

வீட்டில் தனியாக இருந்த பெண்களை வீடு புகுந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவ கிராமம் நாகர்கோயில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் என்கின்ற…

தாம்பரம் அருகே கொள்ளையில் ஈடுப்பட்ட 3 பேர், சிசிடிவி காட்சிகளின் மூலம் போலீசாரிடம் பிடிபட்டனர். பெட்ரோல் பங்க் சென்னை தாம்பரம் அருகில் உள்ள முடிச்சூர் லட்சுமி நகர்…

மணப்பாறையில் சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சொந்த அண்ணனை குத்தி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குணசீலன் குடும்பத்தினர் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை…

வரதட்சணை கேட்டு தகராறு செய்ததால் மணமகள் கோலத்துடன் நேரடியாக காவல் நிலையம் சென்று மணமகன் வீட்டார் மீது புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் மத்தியப்பிரதேச மாநிலம்…

காவல் நிலையத்தில் பெண்ணை அடித்து துன்புறுத்திய சப் இன்ஸ்பெக்டர் உட்பட 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தனிப்படை பிரிவு காவலர் முருகன் ஆயுதப்படைக்கு மாற்றம். தூத்துக்குடி…

குடித்து விட்டு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் நடத்துநரை தாக்கி கொலைசெய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. டிக்கெட் எடுக்க முடியாது சென்னை கோயம்பேடு பேருந்து…