Browsing: crime

கோவை இருகூர் அருகே நேற்று இரவு காரில் இளம்பெண் கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர…

தான் சொன்ன வேலையை செய்யாததால் ஆத்திரத்தில் 6 வயது பிஞ்சி குழந்தையை கரும்பால் அடித்தே கொன்ற தாய். கருத்துவேறுபாடு திருவண்ணாமலை மாவட்டம் அரடாப்பட்டு கிராமம் மாரியம்மன் கோயில்…

ஜனநாயக முறையில் போராடுவதை குற்றமாக கருத முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றம் எந்த குற்ற நோக்கமும் இல்லாமல் பொதுவெளியில் 5க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுவது…

நள்ளிரவில் இளம்பெண்ணை கடத்தி காரிலேயே தாலி கட்டிய இளைஞர். இரவோடு இரவாக அந்த இளைஞரை கைது செய்தனர் போலீசார். இளைஞர் தஞ்சாவூர் அடுத்த ஆடுதுறை கிராமத்தை சேர்ந்தவர்…

வேலைக்கு சேர்ந்த இரண்டு வாரங்களில் கடையில் பணம், வெள்ளி நகைகளை கடை ஊழியர் திருடிச் சென்றுள்ளார். வெள்ளி கடை சென்னை சவுகார்பேட்டை பத்ரி வீராசாமி தெருவைச் சேர்ந்தவர்…

பூந்தமல்லி அருகே நேற்று காலை ரவுடியை ஆறு பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். பட்டப்பகலில் பயங்கரம் பூந்தமல்லி அருகே புளியம்பேடு பகுதியில் நேற்று காலை…

கும்பகோணத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு ஊருக்கு வந்த புதுமண தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

புதுச்சேரியில் மது அருந்துவதற்காக சொந்த அத்தையை கொலை செய்து நகைகளை திருடி சென்ற நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 80 வயது மூதாட்டி புதுச்சேரியில் உள்ள சாமிப்பிள்ளை…

சேலத்தில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை ஆறு முறை தலையில் கல்லைப்போட்டு கொன்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். கல்லூரி மாணவி சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள கூடமலை…