Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: central government
மெரினா அண்ணா நினைவிட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 2.23 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. நினைவு சின்னம் அரசு சார்பில் காட்டப்படும் நினைவிடத்தின்…
குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பரவல் காரணமாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. தக்காளி காய்ச்சல் கொரோனா, குரங்கம்மை உள்ளிட்ட…
தமிழகத்தில் இந்தாண்டு நெல் உற்பத்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு தமிழகத்தில் கடந்த ஆண்டு அதிக மழை பெய்தது.…
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பெயரை மாற்ற மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயர் மாற்றம் மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019…
தேச நலனுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டதாக கூறி 8 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. சேனல்கள் முடக்கம் தடை செய்யப்பட்ட சேனல்கள் அனைத்தும் பார்வையாளர்களை…
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து வரும் 30ம் தேதி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மறியல்…
மாநில அரசுகளுக்கு இரண்டாவது தவணை வரியை மத்திய அரசு விடுவித்துள்ளது. நிதி விடுவிப்பு இந்தியாவில் உள்ள பெரிய மாநிலமான உத்திர பிரதேச மாநிலத்திற்கு 20 ஆயிரத்து 928…
காஞ்சிபுரம், பரந்தூர் கிராமத்தில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தின் சுற்றுவட்டார…
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாக 2,642 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். வன்முறை அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது நாடு முழுவதும்…
அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறம். தமிழ்நாடு வணிகர் சங்கம் ராமநாதபுரம்…