Browsing: நடவடிக்கை

தூத்துக்குடி அருகே இயற்கை உரம் என கூறி களிமண்ணை விற்று விவசாயிகளை ஏமாற்றிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். களிமண்ணை விற்பனை  தூத்துக்குடி, விளாத்திகுளம் பகுதியில் ஒரு…

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களின் 3 குழுக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட விரைந்தனர். உபரி நீர் வெளியேற்றம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை…

அதிக விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடும் நடவடிக்கை வேலூர் மாவட்டத்தில் தற்போது மழை பெய்துள்ளது. இதன் காரணமாக…

பருவமழைக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகளின் விவரங்களை அனுப்ப வார்டு உதவி பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி  சென்னையில் கடந்த ஆண்டு பெய்த பருவமழை…

கள்ளக்குறிச்சி அருகே உள்ள வீரசோழபுரத்தில் திருடப்பட்ட ஆறு சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலைகள் மீட்பு  மத்திய மற்றும் மாநில அரசுகளின் தீவிர முயற்சியால் வெளிநாடுகளில் உலோக சிலைகள்…

திருவனந்தபுரத்தில் நடைபெறும் 30வது தென்மண்டல கவுன்சிலில் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேரளா பயணம் மேற்கொள்ள உள்ளார். கேரளா பயணம் திருவனந்தபுரத்தில் 30வது தென்மண்டல கவுன்சில் கூட்டம்…

பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். போதை மாத்திரை விற்பனை சமீபகாலமாக தமிழ்நாட்டில் போதை பொருள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் கூறியுள்ளார். வலியுறுத்தல் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில…

ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12ம் தேதி சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச யானைகள் தினம் சர்வதேச யானைகள் தினத்தையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர்…

தமிழ்நாட்டிற்குள் போதைப்பொருள் நுழைவதை முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தீவிர நடவடிக்கை இது குறித்து கூறிய…