Browsing: பக்தர்கள்

ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ளது. ஐந்தாம் படை வீடு  இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி…

ஓணப்பண்டிகை முடிவடைந்த நிலையில் நாளை இரவு 10 மணியளவில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்படுகிறது. சபரிமலை கோவில் கேரளாவில் உள்ள சிறப்பு மிக்க சபரிமலை ஐயப்பன்…

வரும் செப்டம்பர் 27-ம் தேதி முதல் 30ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆன்லைன் டோக்கன் திருப்பதி…

இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் இன்று காலை தொடங்கியது. பவுர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம்…

முத்துமலை முருகன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆடிப்பெருக்கு விழா சேலம் அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் உலகிலேயே மிக…

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிரதோஷ விழா விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆடி மாத…

முத்தாரம்மன் ரத வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் வழிப்பாடு நடத்தினர். முத்தாரம்மன் கோவில்  குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆனிமாத கடைசி…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரிசுதந்திரர்கள் சார்பில் பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி வேண்டுதலை நிறைவேற்றினர். சுப்பிரமணியசுவாமி கோவில் திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர். திருப்பதி உண்டியல் பணம் திருப்பதி ஏழுமலையானை நாள்தோறும் தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள், உண்டியலில்…

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்ற ஐந்து பக்தர்கள் தீவிர வெயிலின் காரணமாக உயிரிழந்துள்ளனர். 500 ஆண்டு பாரம்பரிய கோயில் மேற்கு வங்காளத்தில் நார்த்…