முத்தாரம்மன் ரத வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் வழிப்பாடு நடத்தினர்.
முத்தாரம்மன் கோவில்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆனிமாத கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. நண்பகல் 2 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு ராக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து முத்தாரம்மன் ரதத்தில் கோவில் வளாகத்தை சுற்றி வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் வழிபட்டனர். இங்கு ஒவ்வொரு மதக்கடைசியும் பக்தர்கள் அதிகம் நபர்கள் கூடுவது வளக்கம்.

