Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்நாடு
அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கையில் இடஒதிக்கீடு முறையை கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது. 10,12 பொதுத்தேர்வு சான்றிதழ் தமிழகத்தில் 10, 12ம்…
நிதி நிலைமை சீரானதும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தேவையான இடங்களில் உள்ள காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு…
முதல்வர் மிகுந்த சந்தோசத்தில் இருக்கவேண்டாம். ‘உங்கள் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் செய்யப்படும்போது உங்கள் இயக்கத்தில் என்ன நடக்கும் என்பதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்’ என சி.வி.…
தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் உள்ள அதிகக் கட்டணம் வசூலிக்கும் புகழ்பெற்ற பள்ளிகள் தான் அரசின் இடஒதுக்கீட்டு விதிகளை மதிப்பதில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். பாமக…
தமிழகத்தில் கடந்த நாட்களில் கொரோனா தொற்றால் 773 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 1,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு …
நாளை சென்னை மாகரின் முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மின் தடை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும்…
சென்னை பிராட்வே பகுதி நடைபாதைகளிலிருந்து அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காதவாறு அதிரடி சோதனை நடத்தி, சிசிடிவி கேமரா பதிவுகளுடன் சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை…
தமிழகத்தின் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். இல்லத் திருமண விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதிமுக விவகாரம் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்…
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக பொறுப்பாளர் சி.டி. ரவி சந்தித்துள்ளார். குடியரசு தலைவர் தேர்தல் குடியரசு தலைவர்…
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து அலுவலர்களும் முதற்கட்டமாக மாஸ்க் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் தமிழகத்தில்…