Browsing: தமிழ்நாடு

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்று அமைச்சர் மா சுப்ரமணியன் கூறியுள்ளார். இலவச பூஸ்டர் டோஸ் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இலவச பூஸ்டர்…

இந்தியாவில் ஒரே நாளில் 20,038 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் நேற்று இரவு சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைபிரபலங்கள் அஞ்சலி…

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதி ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி…

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். கொரோனா தொற்று தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து…

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. முல்லைப்பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாய…

உடுமலை நகராட்சியில் பள்ளி மாணவர்கள் கொண்டு என் குப்பை, என் பொறுப்பு என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணி திருப்பூர் உடுமலை நகராட்சியில் என் குப்பை,…

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொன்னையன் மீது கோபமாக உள்ளனர் இதனால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஒபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். பொன்னையன் ஆடியோ அதிமுக அமைப்புச்…

சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஆண்டு இறுதியில் முதலமைச்சரால் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு அரசாணை தமிழகத்தில்…

குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. அருவிகளில் வெள்ளப் பெருக்கு தென்காசி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட்…