Browsing: தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில்…

 மாமல்லபுரம் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. இதனால் சென்னையில்…

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 32ஆவது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரிய குப்பம், ரயில்…

பூந்தமல்லி அருகே நேற்று காலை ரவுடியை ஆறு பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். பட்டப்பகலில் பயங்கரம் பூந்தமல்லி அருகே புளியம்பேடு பகுதியில் நேற்று காலை…

நாளை தொடங்கும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை சென்னையை அடுத்த…

செஸ் ஒலிம்பிக் போட்டி குறித்து உள்ள விளம்பர பேனரில் இந்திய பிரதமரின் புகைப்படத்தை அச்சிடாத நிலையில், அதைக் கண்ட தமிழ்நாடு பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு திறன்…

சோழவரம் அருகே சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட 6 நபரை போலீசார் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் தொல்லை சென்னை, பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே புதிய…

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா நாளை நடைபெறுவதால் சென்னையின் முக்கிய இடங்களில் நாளை நாளை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை…

திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பிரபல நடிகர் அஜித்குமார் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடந்து வரும் ரைபிள்…

ஈரோட்டில் உள்ள இஸ்லாமியர் வீட்டில் நேற்று என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்றும் 2வது நாளாகவும் சோதனை நடத்தி வருகின்றனர். என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் போர்டு…