Browsing: தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோரிடம் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சின்னசேலம் அருகே உள்ள…

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் மூன்று சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் கீழ் சர்வதேச அங்கீகாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ராம்சர் உலக அளவில் பல நாட்டில் உள்ள சதுப்பு…

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள சென்னைக்கு வரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் வருகை செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ம்…

நாமக்கல் மாவட்டத்தில் நாளை கந்துவட்டி தொடர்பான புகார்களை கொடுக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். கந்துவட்டி புகார் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி…

அம்பை அருகே கோயிலுக்குச் சென்ற சிறுவர்கள் தாமிரபரணி ஆற்றில் விளையாடிக்கொண்டிருந்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிறுவர்கள் உயிரிழப்பு திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே காரையார் சொரிமுத்து…

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோ 75 ரூபாய் அதிகரித்துள்ளது. கறிக்கோழி விலை அதிகரிப்பு நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ 73 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில்,…

கால்நடைகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். வட்டியில்லா கடன் இன்று தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய…

திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகே 11ம் வகுப்பு மாணவன் சதீஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். ரயில் முன் பாய்ந்து தற்கொலை திருநெல்வேலியை அடுத்த முன்னீர்பள்ளத்தை சேர்ந்த…

சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி உலக செஸ் வீரர்கள் சென்னைக்கு வர தொடங்கியுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி…

விருத்தாசலம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பெரியார் நகரில்…