Browsing: தமிழ்நாடு

கலைஞர் பேனா நினைவுச் சின்னத்திற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்திடம் அனுமதி கோரி தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழக அரசு கடிதம் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர்…

கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்ட 108 பேரின் நீதிமன்ற காவல் வருகிற 12ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியமூர் தனியார்…

8 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரம் சரிவடைந்துள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்யுள்ளார். விசிக திருமாவளவன் நேற்று சாத்தான்குளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி…

மறைமலைநகர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைகளை விற்பனை செய் 3 நபர்களை கை செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட புகையிலை மறைமலைநகர் அருகே உள்ள பேரமனூர் பகுதியில் மளிகை…

புதுக்கோட்டையில் தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக அரசு 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர் விபத்து…

எண்ணூரில் ஆற்றின் குறுக்கே உயர்மின் அழுத்த கோபுரங்களை அகற்றப்படாததை எதிர்த்து சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டம் எண்ணூர் முகத்துவாரத்தில் ஆற்றில் மின் அழுத்த…

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யவில்லை என்றால் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். தடை சட்டம் ஆன்லைன் ரம்மி நாட்டில் தலைவலியை ஏற்படுத்துகிறது.…

மிக உயரிய அங்கீகாரமான குடியரசு தலைவர் கொடி நேற்று தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட்டது. உயரிய அங்கீகாரம் ஒழுங்கு, குற்றங்கள் தடுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு குடியரசு தலைவரின்…

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக நீலாங்கரையில் நீச்சல் வீரர்கள் சிலர் கடலுக்குள் செஸ் விளையாடியுள்ளனர். ஆழ்கடல் விளையாட்டு 44-வது சர்வதேச செஸ்…

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு…