Browsing: தமிழ்நாடு

நிலக்கரி கொள்முதல் விவகாரத்தில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் எதுவும் ஏற்புடையது அல்ல என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஆலோசனை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக…

விழுப்புரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வசதி வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வசதி விழுப்புரம், வானூர் அருகே பொம்பூர் கிராமம்…

மதுரை மத்திய சிறை அருகே குப்பை தொட்டிக்குள் நவீன துப்பாக்கி  குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நவீன துப்பாக்கி மதுரை மத்திய சிறை வாசல் அருகே…

கச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனையும் வழங்கப்படவுள்ளது. கச்சநத்தம் படுகொலை சிவகங்கை, திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018ம் ஆண்டு…

தமிழகத்தில் தொடர் மழையால் பொதுமக்களுக்கு அதிமுகவினர் உதவ வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். பழனிசாமி வேண்டுகோள் இது தொடர்பாக எடப்பாடி…

ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடல் அட்டைகள் கடத்தல் ராமநாதபுரம், தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் கடலோர…

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 64 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தங்கம் பறிமுதல் சென்னை, சர்வதேச…

திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐடி ரெய்டு தமிழ் திரைத்துறையில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் கலைப்புலி எஸ்.தாணு. இவர்…

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐடி ரெய்டு மதுரையை பூர்விகமாக கொண்டவர் அன்புச்செழியன். இவர்…

குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையோர அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளன. சாலையோர அருவி நீலகிரி மாவட்டம், குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையானது ஆங்கிலேயர் ஆட்சி…