Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்நாடு
மாமல்லபுரத்தில் தமிழர்களின் புராதன சின்னங்களை வெளிநாட்டு செஸ் வீரர்கள் பார்த்து ரசித்துள்ளனர். செஸ் வீரர்கள் செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.…
சினிமா தயாரிப்பாளர்கள் மீது நடத்தப்படும் ஐடி ரெய்டு இயல்பானது தான் என்று கார்த்தி கூறியுள்ளார். இசை வெளியீட்டு விழா கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும்…
நடிகர் கார்த்தி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். சாமி தரிசனம் முத்தையா இயக்கத்தில், கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம்…
சிவகங்கை கச்சநத்தத்தில் நடந்த படுகொலை வழக்கில் 27 நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கச்சநத்தம் படுகொலை சிவகங்கை, திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கோவில் திருவிழாவில்…
புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி விளையாட பணம் திருடிய காவலர் கைது செய்யப்பட்டார். பணம் திருட்டு புதுச்சேரி சோலை நகர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் மகேஸ்வரி. 41…
சென்னை வியாசர்பாடியில் கஞ்சா விற்பனையில் பெண் உட்பட 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர். குண்டர் தடுப்பு சட்டம் சென்னை, வியாசர்பாடி சேர்ந்தவர் அறுப்பு ரமா (49). வியாசர்பாடி…
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு, ஆற்றின் கரையோரங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றில் வெள்ளம் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை தீவிரமாக…
அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு செய்தி வெளியிட்டுள்ளார். பதவி உயர்வு அவர் வெளியிட…
திருப்பூர் அருகே தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்தில் மூவர் உயிரிழந்துள்ளன. விபத்து திருப்பூர், காக்கா பள்ளம் பிரிவில் தாராபுரத்தில் இருந்து திருப்பூர்…
படகு கவிழ்ந்த விபத்தில் தொலைந்து போன திருச்செந்தூரைச் சேர்ந்த 2 மீனவர்களைத் தேடும்பணியை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். சீமான் அறிக்கை…