Browsing: தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்கள் அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கை கொரோனா  பரவல் காரணமாக பொது முடக்கம் ஏற்பட்டு ஏழை,…

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக தொண்டர்கள் நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் வழக்கில் சீமான் இன்று விடுதலை செய்யப்பட்டார். சீமான் விடுவிப்பு   கடந்த 19.05.2018 ஆண்டு…

ஆன்லைனில் போதைப்பொருட்களை விற்பனை செய்த கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். கம்ப்யூட்டர் என்ஜினீயர் சென்னை, போரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களை குறிவைத்து…

அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சீமான் வலியுத்தியுள்ளார். நாம் தமிழர் சீமான் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை…

தஞ்சையில் திமுக எம்.எல்.ஏ அசோக் குமார் நடத்திய மொய் விருந்து விழாவில் 11 கோடி வசூலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொய் விருந்து தஞ்சாவூர் மாவட்டம்,…

இலவசங்களை கையாள்வதில் தமிழகம் சரியாக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் பயிலும்…

தஞ்சை அருகே உள்ள பின்வாசல் என்ற கிராமத்தில் 460 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா பறிமுதல் தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே பின்னவாசல் கிராமம் உள்ளது.…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் 70வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். தலைவர்கள் வாழ்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 70வது…

பருவமழைக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகளின் விவரங்களை அனுப்ப வார்டு உதவி பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி  சென்னையில் கடந்த ஆண்டு பெய்த பருவமழை…

நடிகை திரிஷா விரைவில் அரசியலில் நுழையப் போகிறார் என்று வெளியான செய்தி குறித்து அவர் தற்போது விளக்களித்துள்ளார். நடிகை திரிஷா ‘வர்ஷம்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம்…