Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்நாடு
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் தொழில் முனைவோர் பெண்கள் அதிகம் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் அரசு…
அனைத்து பல்கலைக் கழகங்களிலும் ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். அமைச்சர் பொன்முடி இது குறித்து உயர்கல்வித்துறை…
ஆன்லைன் ரம்மி தொடர்பான தடை குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. ஆலோசனை தமிழகத்தில் ஆன்லைன் மூலம் தொடர் தற்கொலை நடைபெற்று வருகின்றது. குறிப்பாக…
கோவில்பட்டி திட்டங்குளத்தில் கொலை செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவர் குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் கூறினார். அமைச்சர் கீதாஜீவன் கோவில்பட்டி, தெற்கு திட்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ்…
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த போதைப்பொருள் சிறப்பு அதிரடி சோதனையில் 31 நபர்கள் கைது செய்துள்ளனர். அதிரடி சோதனை சென்னையில் கடந்த 19ம் தேதி முதல்…
சென்னையில் சக கட்டிடத்தொழிலாளியை மது அருந்தும் பொது அடித்துக் கொன்ற வடமாநில நபரை போலீசார் தேடி வருகின்றனர். அடித்துக் கொலை சென்னை, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்…
சாலையோர தள்ளுவண்டி கடைகள் நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு அரசாணை இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.…
சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது தகுதியற்ற ஒரு இளம் படைப்பாளிக்கு வழங்கப்பட்டுள்ளது என எழுத்தாளர் ஜெயமோகன் கண்டனம் தெரிவித்துள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் இது குறித்து தமிழ் நவீன…
ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுகள் கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணா நதி ஆந்திரா மாநிலத்தில் பெத்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ணா நதியில் வெல்ல பேருக்கு ஏற்பட்டுள்ளது.…
காஞ்சிபுரம் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் 145 சவரன் நகை மற்றும் 20 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து உள்ளனர். கொள்ளை சம்பவம் காஞ்சிபுரம்…