Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: குற்றம்
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், மதுரையில் கள்ளச்சந்தையில் விற்க 398 சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை…
சிறுவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக அம்பாசமுத்திரம் காவல் துறையினர், சக மாணவனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில்…
நெல்லை அம்பாசமுத்திரத்தில் திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட தகராறில், மனைவியை கணவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், பெரியகுளம்…
மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த குறிச்சி…
தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரி என சைபர் மோசடி கும்பல் மிரட்டி, ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.1 கோடி பறித்துள்ளது. இந்த வழக்கில் முகவராக…
தூத்துக்குடி அருகே பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ் – காளீஸ்வரி தம்பதியரின் மகள்…
மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், தனிப்படை போலீஸார் இருவரை கைது செய்தனர். தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன்,…
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வாகன விபத்தில் உயிரிழந்தவரின் பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில், உடல் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி…
கோவை மாநகராட்சி பள்ளியில், பல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்ட 44 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில்…
மருமகனை அடித்து கொலை செய்த மாமனாருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம்,…