Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: வணிகம்
அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறம். தமிழ்நாடு வணிகர் சங்கம் ராமநாதபுரம்…
பத்திரப்பதிவுத்துறையில் 100 நாளில் 4,988 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. பத்திரப்பதிவு துறை பத்திரப்பதிவு துறையில் அமைச்சர் மூர்த்தி பல்வேறு சீர்த்திருத்த…
கண்டெய்னர் லாரிகள் 2ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளது. கண்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக் சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தில்…
கிழக்கிலும் மேற்கிலும் வங்கக்கடலையும் அரபிக்கடலையும் எல்லைகளாகக் கொண்ட ஒரு நில அமைவிடம், பண்டைத் தமிழகம் கடல்கடந்த வாணிகத்தில் ஈடுபட உதவியிருக்கிறது. கீழ்த்திசையில் சீனா மற்றும் தெற்காசிய நாட்டின்…
கொரோனா தொற்று பாதித்த ஆண்டு முதல் இதுவரை சுமார் 600 மொபைல் டவர்கள் திருட்டு போயுள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மொபைல் போன் டவர்கள்…
மனிதர்களின் பயணத்தை துரிதப்படுத்த பல வாகனங்கள் வந்திருந்தாலும் சைக்கிள்களுக்கு இருக்கும் மவுசு என்றும் குறையவில்லை. அதிலும் சைக்கிள் மீது உலக மக்கள் கொண்டுள்ள மோகம் கொரோனா முதல்…
ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வைத்ததற்காக பாஜக அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். குருதி கொடையாளர்…
அமெரிக்காவில் உள்ள மெமோரியல் ஸ்லோன் கேட்டரிங் கேன்சர் சென்டர் புற்று நோயை முற்றிலும் குணமாக்கும் ஒரு புதிய மருந்தை கண்டுபிடித்து சோதனையில் வெற்றியும் பெற்றுள்ளது. புற்றுநோய் உடலுக்கு…
இந்தியாவில் டாக்டர் வெர்கீஸ் குரியன் அவர்கள் வெண்மை புரட்சியின் தந்தை என்று அறியப்படுவது நாம் அறிந்ததே. இந்த புகழுக்குப் பின்னால் குரியன் அவர்களின் விசாலமான கனவும், கனவை…
முதன் முதலாக காகிதம் போன்ற தோற்றத்தை ஒத்த பொருட்களை எழுதப் பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள். அவர்கள்தான் கி.மு.ஏழாம் நூற்றாண்டில் பாப்பிரஸ் (Cyperus Papyrus) என்னும் தாவரத்தின் தண்டுப் பகுதியை…