Browsing: சமூகம்

விருதுநகரில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் புதிய திருப்பமாக, பாதிக்கப்பட்ட பெண்தான் தன்னை பாலியல் தூண்டலுக்கு கட்டாயப்படுத்தியதாக ஜாமினில் வெளிவந்த சிறுவன் தெரிவித்துள்ளார். விருதுநகரில், 22…

இணைப்பு மொழியாக இந்தியை பயன்படுத்த வேண்டும் என்ற அமித்ஷாவின் அறிவிப்பிற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி இப்போதுதான் ஓய்ந்திருக்கிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் ‘இ -…

அம்பேத்கரையும் – பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு ‘அம்பேத்கர் அன்ட் மோடி’ என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில்…

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், வெப்பத் தணிப்பு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தி, தமிழக மக்கள் கோடை வெப்பத்தினால் பாதிக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை…

சில மாதங்களுக்கு முன்பு நாடோடிப் பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்கு கோவிலில் உணவு மறுக்கப்பட்டது. இது சம்பந்தமாக அந்த பெண் வளையொலியில் அளித்த பேட்டி ஒன்று வைரலானது.…

‘வட இந்தியாவிற்கு போய் இரவு 10 மணிக்கு மேல் வெளியே சுற்றுங்கள்’ என்று பெண்ணிடம் மிகவும் மோசமாக காவல்துறை அதிகாரி ஒருவர் நடந்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக…

அரசியல் நிர்ணய சபை 1858 முதல் 1947 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் பெரும்பாலான பகுதி பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. இந்தக் காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற…

பண்டிகைக் கால விடுமுறை நாட்களில் மாநகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் உற்சவம் வாடிக்கையாக நடக்கும் ஒன்று. இதுபோன்ற சமயங்களில் பல லட்சம் பேர் ஒரே நாளில்…

கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளை கல்வி நிர்வாகங்கள் உள்ளே அனுமதிக்க மறுத்த சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இது நாடு முழுவதும்…

நீட் விலக்கு மசோதாவிற்கு அனுமதி அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வதால், ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பதாக  அமைச்சர் தங்கம் தென்னரசு…